Friday, September 11, 2026

பிரதான செய்திகள்

கடத்தல் குற்றச்சாட்டு: ஷிரான் பஸிக்குக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

துபாயில் கைதான பின் நாடு கடத்தப்பட்ட சந்தேகநபர்; ஈரான் தாக்குதல் தொடர்பான படங்கள் காரணமாக விசாரிக்கப்பட்டதாகத் தகவல் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தெஹிவளையைச் சேர்ந்த...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம்; வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தோருக்கான நிகழ்வு குறித்து ஆலோசனை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள...

Read moreDetails

மொனராகலை கஞ்சா தோட்டம்: ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று குற்றத்தை மறைக்க வழிசொன்ன 4 பொலிஸார் கைது!

மொனராகலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களே சம்பவத்தில் சிக்கியுள்ளனர்; வெல்லவாய நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மொனராகலை மாவட்டத்தில் கஞ்சா சாகுபடி தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மறைக்க...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.

25 நாட்கள் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் முருகன் ஆலய பெருவிழா — அரோகரா கோஷத்துடன் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்! ஈழத்துத் தமிழர்களின் ஆன்மீக முகவரியாகவும்,...

Read moreDetails

சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட வேண்டிய ராஜபக்சர்களின் குற்றங்கள்! அநுரவுக்கு சவால்

ராஜபக்சர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்...

Read moreDetails

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை (2024-11-21) ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை.

இன்று எமது பாராளுமன்றத்தில் சிறப்புக்குரிய நாள். அதிகாரம் இரு குழுக்களுக்கு கைமாறிய வண்ணம் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்புக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இலங்கை வரலாற்றில்...

Read moreDetails

10வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல 10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக சில நிமிடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டார். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரை முன்மொழிந்தார்....

Read moreDetails

புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.22 அமைச்சர்கள் அடங்கிய புதிய...

Read moreDetails

புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிவிப்பு

 பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களைப் பெறுவதற்கு ஒன்லைன் முறைமை  பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் பாராளுமன்றத்தில்...

Read moreDetails

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதன்படி, அமைச்சரவை...

Read moreDetails
Page 1 of 2 1 2

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.