மின்சாரம் இல்லாது தவிக்கும் உக்ரேன் குடும்பங்கள்!
November 29, 2024
வடக்கை வென்ற முதல் தலைவர் அனுர – பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி!
November 20, 2024
யாழ்ப்பாணத்து வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது. ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை ஊடாக காரைநகர் செல்கின்ற வீதியில் விலங்குக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் என்பன தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதியில்...
Read moreDetails2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுங்கத்...
Read moreDetailsஅபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிப்பதுடன், டிஜிட்டல்...
Read moreDetailsமத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த புகையிரத நிலையத்தை தெரிவு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பான வட பிராந்தியத்தின் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் விசேட...
Read moreDetails25 நாட்கள் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் முருகன் ஆலய பெருவிழா — அரோகரா கோஷத்துடன் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்! ஈழத்துத் தமிழர்களின் ஆன்மீக முகவரியாகவும்,...
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான...
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 18ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 18ஆம்...
சீனா (China), பிரித்தானியாவில் (UK) உள்ள நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை கைப்பற்றி உயிரியல் ஆயுதங்களை உருவாக்க திட்டமிட்டு வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் சீன...
Read moreDetailsபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு நோட்ரே டேம் தேவாலயத்தில்...
Read moreDetailsதுபாய் தங்கச் சந்தை விரிவாக்கக் (Dubai Gold Souk Extension) கட்டடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அத் தங்கக் கட்டியை நேற்று (07) மற்றும் இன்று ( 08) ஆம் ஆகிய இரு நாட்களில் மட்டுமே...
Read moreDetailsஇருபது ஆண்டுகால நடிப்புப் பயணத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த த்ரிஷா, இன்று கோடிக்கணக்கான சொத்துக்களுக்கும் சொந்தக்காரி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகத்...
டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்...
சந்தையில் காணப்படும் அரிசியின் நிலைமை குறித்து குறுகிய காலத் தீர்வாக நாட்டரிசி 70,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிபத் துறை, உணவுப்...
25 நாட்கள் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் முருகன் ஆலய பெருவிழா — அரோகரா கோஷத்துடன் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்! ஈழத்துத் தமிழர்களின் ஆன்மீக முகவரியாகவும்,...
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நடக்கும் வகையில் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பக்கவாதம் பக்கவாதத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோயில் இருந்து விடுபட்டாலும், அதன் தாக்கம் காரணமாக, 3ல்...
Read moreDetailsஉலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக பயணித்து வருகிறது. தற்போது தொழில்நுட்ப பயனர்கள் முதல் சாமானிய...
Read moreDetails© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Copyright muthalkural.com All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.