நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு
சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளின் முழுத் தொகையும் மீள செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் இலங்கை - இந்திய கப்பல் சேவை தனியார் நிறுவனத்தின்...
Read moreDetails






























