பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நிகழ்ச்சித் திட்டம்
சமூகத்தில் அடிக்கடி பேசப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருகோணமலை மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தை மையமாக வைத்து, கடந்த 6 ஆம் திகதி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன என்று திருகோணமலை...
Read moreDetails






























