Saturday, September 12, 2026

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது

ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம்; வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தோருக்கான நிகழ்வு குறித்து ஆலோசனை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2026 ஆம் ஆண்டு உயர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இனிதே ஆரம்பமானது.

25 நாட்கள் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் முருகன் ஆலய பெருவிழா — அரோகரா கோஷத்துடன் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்! ஈழத்துத் தமிழர்களின் ஆன்மீக முகவரியாகவும்,...

Read moreDetails

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான...

Read moreDetails

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 18ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 18ஆம்...

Read moreDetails

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளின் முழுத்...

Read moreDetails

யாழ்ப்பாணத்து வீதிகளில் குப்பைகளை போடுபவர்களுக்கான எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்து வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது. ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை ஊடாக காரைநகர் செல்கின்ற...

Read moreDetails

யாழ் சுன்னாகம் பொலிஸார் நால்வர் அதிரடியாக பணியிடைநிறுத்தம்!

பொதுமக்கள் மீது அராஜக நடவடிக்கையை மேற்கொண்ட யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என...

Read moreDetails

யாழில் மக்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார். யாழ்.பாசையூரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்...

Read moreDetails

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.