Friday, September 11, 2026

செய்திகள்

நியூசிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இலங்கை

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. கண்டி – பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில்...

Read moreDetails

பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் – ஹெஸ்புல்லா அமைப்பின் ஊடக பிரிவின் தலைவர் பலி

இஸ்ரேல் லெபனான் தலைநகரில் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் ஊடக பிரிவின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேலின் தாக்குதலில் முகமட் அபீவ் கொல்லப்பட்டுள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது....

Read moreDetails

நாடாளுமன்றத்திற்கு தெரிவான மருத்துவர்கள்!

நாட்டின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள 225 உறுப்பினர்களில் 18 மருத்துவர்கள் உள்ளடங்குகின்றனர்.  இவர்களில் 16 பேர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மருத்துவர்கள் fshd மொஹமட் ரிஸ்வி...

Read moreDetails

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக பார்வையற்ற சமூகத்தினருக்கான பாராளுமன்ற ஆசனம்

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பார்வையற்ற சமூகத்தினருக்கான தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இருந்து சுகத் வசந்த டி சில்வாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Read moreDetails

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 18ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 18ஆம்...

Read moreDetails

புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிவிப்பு

 பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களைப் பெறுவதற்கு ஒன்லைன் முறைமை  பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் பாராளுமன்றத்தில்...

Read moreDetails

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதன்படி, அமைச்சரவை...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவு அபாயங்களைக் கையாள்வது தொடர்பில் பரிந்துரைகளை வெளியிட்டுள்ள ஐ.நா!

செயற்கை நுண்ணறிவு தொடர்பான அபாயங்களையும் அதை நிர்வகிப்பதில் இருக்கக்கூடிய குறைபாடுகளையும் கையாள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழு ஒன்று, ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது....

Read moreDetails

புகையிலைக்கு தடை

கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை விதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள‌ சுற்றறிக்கையில் கர்நாடக அரசு...

Read moreDetails

தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்வு

தமிழகத்தில் கிருஷ்ணகிரி அரூர் போச்சம்பள்ளி பகுதியில் நேற்று மதியம் 3.3 ரிக்டர் அலகு அளவுக்கு இலேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறாக கிருஷ்ணகிரி மாவட்டம்...

Read moreDetails
Page 12 of 13 1 11 12 13

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.