Friday, September 11, 2026

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து...

Read moreDetails

90 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.8 மில்லியன் pregabalin மாத்திரைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பாடசாலை மாணவர்களை இலக்கு...

Read moreDetails

மரக்கறிகளின் விலை உயர்வு!

சந்தையில் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் இந்த நாட்களில் மீண்டும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள்...

Read moreDetails

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான...

Read moreDetails

நாடாளுமன்றத்திற்கு தெரிவான மருத்துவர்கள்!

நாட்டின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள 225 உறுப்பினர்களில் 18 மருத்துவர்கள் உள்ளடங்குகின்றனர்.  இவர்களில் 16 பேர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மருத்துவர்கள் fshd மொஹமட் ரிஸ்வி...

Read moreDetails

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக பார்வையற்ற சமூகத்தினருக்கான பாராளுமன்ற ஆசனம்

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பார்வையற்ற சமூகத்தினருக்கான தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இருந்து சுகத் வசந்த டி சில்வாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Read moreDetails

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 18ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 18ஆம்...

Read moreDetails

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

சுகாதார அமைச்சின் (Ministry of Health) சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின் வழக்குகள் தொடர்பில் தகவல்...

Read moreDetails

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளின் முழுத்...

Read moreDetails

யாழில் மக்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார். யாழ்.பாசையூரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்...

Read moreDetails
Page 7 of 8 1 6 7 8

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.