Friday, September 11, 2026

இவ்வருடம் சுங்கத் திணைக்களத்தின் ஊடாக 200 பில்லியனுக்கும் அதிகமான வருமானம்

2024ஆம் ஆண்டு  சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுங்கத்...

Read moreDetails

அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒத்துழைப்பு

அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிப்பதுடன், டிஜிட்டல்...

Read moreDetails

சிறந்த புகையிரத நிலையத்தை தெரிவு செய்யும் நிகழ்ச்சித் திட்டம் 

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த புகையிரத நிலையத்தை தெரிவு செய்யும் வேலைத்திட்டம் தொடர்பான வட பிராந்தியத்தின் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் விசேட...

Read moreDetails

ஊழல் மற்றும் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு

ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ்  (Eric Walsh)தெரிவித்தார். ஜனாதிபதியின்...

Read moreDetails

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நிகழ்ச்சித் திட்டம்

சமூகத்தில் அடிக்கடி பேசப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருகோணமலை மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தை மையமாக வைத்து, கடந்த 6...

Read moreDetails

மொனராகலை மாவட்டத்தில் செயற்கைக் கால்கள் வழங்கும் சமூக சேவைத் திட்டம்

ஊவா மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் சமூக சேவைகள் இயக்குநரின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில், மொனராகலை மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில், கடந்த காலத்தில் பிலிசரண...

Read moreDetails

பிரதேச செயலக ரீதியாக டெங்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்த அரசாங்க அதிபர் நடவடிக்கை

தற்போதை மழைக்குப் பின்னரான சூழலில் டெங்குப் பரவலை மிக அதிகமாக காணப்படுவதனால், மாநகர சபை ஆணையாளர் நகர மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொதுச் சுகாதார வைத்திய...

Read moreDetails

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக  சட்டத்தரணி எம். ஏ. எல்.   எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார்....

Read moreDetails

வடமத்திய மாகாணத்தில் TJC மாம்பழ வகையை ஏற்றுமதி சார்ந்த பயிராக மாற்ற திட்டம்

வடமத்திய மாகாணத்தில் TJC மாம்பழ வகையை ஏற்றுமதி சார்ந்த பயிராக மாற்ற திட்டமிட்டுள்ளதாக மாகாண விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த மாம்பழ வகை உற்பத்தியாளர்களை ஏற்றுமதி தொழில்முயற்சியாளர்களாக...

Read moreDetails

தென்கிழக்கு  வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து வருவதனால் நாளை (10)  முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  டிசம்பர் 09ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு2024 டிசம்பர் 08ஆம் திகதி...

Read moreDetails
Page 2 of 8 1 2 3 8

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.