Thursday, October 30, 2025

செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து...

Read moreDetails

90 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.8 மில்லியன் pregabalin மாத்திரைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பாடசாலை மாணவர்களை இலக்கு...

Read moreDetails

மரக்கறிகளின் விலை உயர்வு!

சந்தையில் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் இந்த நாட்களில் மீண்டும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள்...

Read moreDetails

புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.22 அமைச்சர்கள் அடங்கிய புதிய...

Read moreDetails

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான...

Read moreDetails

ரஷ்யாவில் நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

நியூசிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இலங்கை

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. கண்டி – பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில்...

Read moreDetails

பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் – ஹெஸ்புல்லா அமைப்பின் ஊடக பிரிவின் தலைவர் பலி

இஸ்ரேல் லெபனான் தலைநகரில் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் ஊடக பிரிவின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேலின் தாக்குதலில் முகமட் அபீவ் கொல்லப்பட்டுள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது....

Read moreDetails

நாடாளுமன்றத்திற்கு தெரிவான மருத்துவர்கள்!

நாட்டின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள 225 உறுப்பினர்களில் 18 மருத்துவர்கள் உள்ளடங்குகின்றனர்.  இவர்களில் 16 பேர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மருத்துவர்கள் fshd மொஹமட் ரிஸ்வி...

Read moreDetails

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக பார்வையற்ற சமூகத்தினருக்கான பாராளுமன்ற ஆசனம்

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பார்வையற்ற சமூகத்தினருக்கான தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இருந்து சுகத் வசந்த டி சில்வாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Read moreDetails
Page 11 of 13 1 10 11 12 13

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.