Thursday, October 30, 2025

திரு.மகிந்த சிறிவர்தன நிதி அமைச்சின் செயலாளராக மீண்டும் கடமைகளை அரம்பித்தார் 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட கே. எம். திரு.மகிந்த சிறிவர்தன இன்று (20) மீண்டும் தனது கடமைகளை ஆரம்பித்தார். சர்வதேச நாணய...

Read moreDetails

வடக்கு மாகாண ஆளுநர் – இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதிக்கிடையில் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க  நேற்று முன்தினம் (18) ஆளுநர்...

Read moreDetails

சட்டத்தின் ஆட்சி என்பதனால் நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் – நீதி அமைச்சர்

நாட்டின் ஆட்சியாளர்கள் முன்னுதாரணமாக சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட்டால், மக்களும் சட்டத்தை மதிப்பார்கள் என்றும் நீதி அமைச்சரின் கடமை வழக்கு விசாரிப்பது, அதற்காக செயல்படுதல் அன்றி அவசியமான வசதிகளை...

Read moreDetails

இலங்கை பொலிஸ் சேவை அரசியல் மயமாக்கமின்றி பொதுமக்கள் சேவையாக மாற்றப்படும்

இலங்கை பொலிஸ் சேவை அரசியல் மயமாக்கமின்றி பொதுமக்கள் சேவையாக மாற்றப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் இலங்கை பொலிஸ் சேவையை அரசியல் மயமாக்கமின்றி...

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்...

Read moreDetails

சித்த மருத்துவ பீடாதிபதியாகத் திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த மருத்துவக் கலாநிதி திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து...

Read moreDetails

90 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.8 மில்லியன் pregabalin மாத்திரைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பாடசாலை மாணவர்களை இலக்கு...

Read moreDetails

மரக்கறிகளின் விலை உயர்வு!

சந்தையில் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் இந்த நாட்களில் மீண்டும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள்...

Read moreDetails

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான...

Read moreDetails
Page 6 of 7 1 5 6 7

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.