Thursday, October 30, 2025

பாடசாலைகள் விடுமுறை தொடர்பான அறிவித்தல்..

2024ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் (இன்றுடன்) 2024 நவம்பர் 22 ஆம்...

Read moreDetails

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனம்

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை (2024-11-21) ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை.

இன்று எமது பாராளுமன்றத்தில் சிறப்புக்குரிய நாள். அதிகாரம் இரு குழுக்களுக்கு கைமாறிய வண்ணம் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்புக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இலங்கை வரலாற்றில்...

Read moreDetails

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை..

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான...

Read moreDetails

நவம்பரில் முதல் 17 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

இவ்வருடத்தின் நவம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 103,315 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப்...

Read moreDetails

குறைக்கப்படும் விமான டிக்கெட் கட்டணம் – இலங்கையர்களுக்கு அறிவிப்பு

இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் விமான டிக்கெட் கட்டணத்தை 1 இலட்சத்தில் இருந்து 75,000 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்...

Read moreDetails

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் அமைச்சர் விஜயதாச?

முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட...

Read moreDetails

மன்னாரில் தாயும் சேயும் உயிரிழப்பு: தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – சுகாஷ்

மன்னாரில் உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டு,  தவறுகள் நடைபெற்றிருக்குமாயின் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதியும் வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய...

Read moreDetails

தொழு நோயாளர்களை கட்டுப்படுத்த விழிப்புணர்வு

இலங்கையில் அதிகரித்து வரும் தொழு நோயாளர்கள் தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியமாக காணப்படுவதோடு, இவ்விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிக அளவில் செயல்பட்டு வரும் காவேரி கலா...

Read moreDetails

இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்போவதில்லை; நீதித்துறையில் விரைவில் மாற்றங்கள்! – ஜனாதிபதி உரை

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.  அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக்...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.