Thursday, October 30, 2025

செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 நவம்பர் 18ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 நவம்பர் 18ஆம்...

Read moreDetails

புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிவிப்பு

 பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களைப் பெறுவதற்கு ஒன்லைன் முறைமை  பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் பாராளுமன்றத்தில்...

Read moreDetails

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதன்படி, அமைச்சரவை...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவு அபாயங்களைக் கையாள்வது தொடர்பில் பரிந்துரைகளை வெளியிட்டுள்ள ஐ.நா!

செயற்கை நுண்ணறிவு தொடர்பான அபாயங்களையும் அதை நிர்வகிப்பதில் இருக்கக்கூடிய குறைபாடுகளையும் கையாள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழு ஒன்று, ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது....

Read moreDetails

புகையிலைக்கு தடை

கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை விதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள‌ சுற்றறிக்கையில் கர்நாடக அரசு...

Read moreDetails

தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்வு

தமிழகத்தில் கிருஷ்ணகிரி அரூர் போச்சம்பள்ளி பகுதியில் நேற்று மதியம் 3.3 ரிக்டர் அலகு அளவுக்கு இலேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறாக கிருஷ்ணகிரி மாவட்டம்...

Read moreDetails

இனத்தின் விடுதலைக்காக வாக்களியுங்கள்!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வவுனியா நகரபகுதியில் நேற்று (09) பிரச்சாரத்தினை மேற்கொண்டார். வைரவபுளியங்குளம் பகுதியில் ஆரம்பமாகிய...

Read moreDetails

அரசியல் கைதிகளை விரைவில் விடுவிப்போம்; வடக்கு வந்த ஜனாதிபதி அநுர உறுதி!

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வவுனியா நகர...

Read moreDetails

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

சுகாதார அமைச்சின் (Ministry of Health) சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின் வழக்குகள் தொடர்பில் தகவல்...

Read moreDetails

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளின் முழுத்...

Read moreDetails
Page 12 of 13 1 11 12 13

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.