Sunday, February 16, 2025

பிரித்தானியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா

சீனா (China), பிரித்தானியாவில் (UK) உள்ள நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை கைப்பற்றி உயிரியல் ஆயுதங்களை உருவாக்க திட்டமிட்டு வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.   பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் சீன...

Read moreDetails

பிரான்ஸ் ‘நோட்ர டேம்’ தேவாலயம் : 5 ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடுகளுக்காக திறப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு நோட்ரே டேம் தேவாலயத்தில்...

Read moreDetails

துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்ட : உலகின் ஆகப் பெரிய தங்கக்கட்டி

துபாய் தங்கச் சந்தை விரிவாக்கக் (Dubai Gold Souk Extension) கட்டடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அத் தங்கக் கட்டியை நேற்று (07)  மற்றும் இன்று ( 08) ஆம்  ஆகிய இரு நாட்களில் மட்டுமே...

Read moreDetails

இறுதி சடங்கின் போது அசைந்த உடல் : அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

ஸ்பெயினில்   இறுதி சடங்கொன்றின்போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபரின் உடல் அசைந்தமையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஜுவான் மார்ச் டி புன்யோலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக...

Read moreDetails

உக்ரைன், ரஷ்யா இடையே உடனடி போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு!

அமெரிக்க ஜனாதிபதியான தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இன்று உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே “உடனடி போர்நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுத்துள்ளார். மேலும் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே “பேச்சுவார்த்தை தொடங்க...

Read moreDetails

இந்திய மாணவன் – கனடாவில் சுட்டுக் கொலை !

கனடாவின் எட்மண்டனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு,...

Read moreDetails

நாட்டை விட்டு வெளியேறிய சிரியா ஜனாதிபதி

சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) தனது குடும்பத்துடன் மொஸ்கோவிற்கு வந்தடைந்தார். அங்கு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா புகலிடம் வழங்கியதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

பாகிஸ்தானில் பழங்குடியினரிடையே மோதல்!

பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா...

Read moreDetails

புவி அச்சு சாய்ந்தது: புவி பௌதீகவியல் ஆய்வில் தகவல்!

தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம்...

Read moreDetails

தென் கொரியாவை புரட்டிப் போட்ட பனிப்பொழிவு!

தென் கொரியா கடுமையான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் கடுமையான பனிப்பொழிவு...

Read moreDetails
Page 1 of 3 1 2 3

அண்மையவை

  • Trending
  • Comments
  • Latest

மரண அறிவித்தல்கள்

No Content Available

வாழ்த்து

No Content Available

நிகழ்வுகள்

No Content Available

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.